ஆட்சியர் பேச்சுவார்த்தையில்

img

ஆட்சியர் பேச்சுவார்த்தையில் மின்கோபுர பணிகள் நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயத்தை அழிக்கும் வகையில் அமைக்கப்படும் உயர் மின்கோபுர பணிகளை தடுத்து நிறுத்தக் கோரி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.